Tuesday, August 4, 2009

காதல்கவிதை ..


ஏதோவொருவிதத்தில்
எல்லா கவிதைகளும்
ஞாபகபடுத்துகின்றன
உன்னையே..................
நானும்
கவிதையெழுத
கற்றுகொண்டேன் !!!

No comments: