Saturday, August 15, 2009

...................

காதல் தருணங்களில்
களைப்பாற அமர்ந்துபேசிய
மர தரைகளில்
இன்னும் பூக்கள்
உதிர்ந்து கொண்டுதானிருக்கின்றன
உன்னையும், உன்
புது- காதலையும்
ஆசிர்வதிக்க !!

No comments: