Monday, August 10, 2009

அரேபிய ராணிகள் .


காணகிடைத்த கண்களும்
புறமுதுகு உரசிசெல்லும் மூச்சுகாற்றும்
மௌனமும் கோபமும் இயலாமையும்போல
முழுநீள கருப்புஅங்கிக்குள் உடைபட்டுபோகாது
எழத எத்தனிக்கின்றது
புன்னகையோடு கவிதையொன்று ..

ஏனோ மனம்
வலியாய்தான் காட்சியமைக்கிறது
இப்பெண்கள் பிறப்பை .

No comments: