Saturday, August 15, 2009

கள்ள நோட்டு


இரைச்சலுடன் இருட்டறை
கூச்சப்படாமல் கருப்புமனிதர்கள்
இயங்கி கொண்டிருக்கிறார்கள்
சிவப்புபெண்களைவிட கேவலமாக
அதுதெரியாமல் அங்கே
வெள்ளை புன்னகையுடன் "மகாத்மா"

No comments: