Saturday, August 8, 2009

கவிதையல்ல ...


சாலையோரம் விரிக்கப்பட்ட
பழைய புத்தக கடையில்
சிதறி கிடக்கும்
க(வி)தை புத்தகங்களின்
பிரசத்திபெறா நாயகர்களை
எல்லாவரும் பிரித்து படிக்க
எடையில் எடுத்துசெல்கிறாரோ
மளிகைகடை அண்ணாச்சி ?!

No comments: