Wednesday, August 5, 2009

பிரிவின் வலி..


அழியாத ஞாபகங்கள்
கிறுக்கப்பட்டு கொண்டிருக்கின்றன
நீயற்ற வெற்றுபொழுதனில்
கவிதைகளாக ...

No comments: