Sunday, August 25, 2013

***




மௌனித்துப் புன்னகையிப்பவளின்
உள்ளங்கையில்
சேர வேண்டும்

மூச்சிறைக்க
விம்மி விம்மி நீர் வடிந்த
எனது கண்களை
நெஞ்சணைத்து தேற்றும் அவளை
காண்பீர்களெனில்
இந்த ஞாபகத்தைக் கையில் கொடுங்கள்

No comments: