Sunday, August 25, 2013

பிறகு புரியும்




ப்ரத்யேகமான நதி துயிலும் வனத்தில்
அந்தப் பறவை சிறகு உதிர்க்கும்
காலம்..
தேடி அலையும் உதயத்தை
அஸ்தமனம் என்றா
நகைக்கிறீர்கள்?

காதலித்துதான் பாருங்களேன்

No comments: