Sunday, August 25, 2013

அமைதியுறுக




கஞ்சாஇலையின் மணம்ஒத்த
இரவின் இருத்தல் அறியாமல் இருப்பவர்கள்
அந்த மலையிலிருந்துக் குதிக்கத்
துவங்கும்பொழுது

வெளிச்சம் பரவும்
குகை செல்லும் வழியில்
உக்கிர நடனம்ஆடிப் பாடுகிறோம்

அமைதியுறுக

No comments: