Sunday, August 25, 2013

இருப்பு




உணவு மேஜையில் அமர்ந்தவாறு
வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரையே முறைத்துக்கொண்டிருந்தேன்..

“ என்ன என்பதுபோல் சைகையிக்கிறாய் ”

இங்கே வா என
ஆகாயம் பூக்க
பருகுவதற்குப் பதில் விழுங்கிவிடுகிறேன்

No comments: