Sunday, August 25, 2013

மெழுகு




யசோதராவின் புகாரில் புத்தனைத்தவிர வேறுயாருமேயில்லை
என்பது
தனி கதை

உறக்கத்தை கலைப்பதற்கு என்ன தண்டனை?

பூனைரோமக் கால்கள்
எட்டி உதைக்க
என்னை

ஆமா
அந்த அகலில் நெருப்பேற்ற
நான் யாரை அழைக்க வேண்டும்?

No comments: