Sunday, August 25, 2013

அன்பின் ருசி



தவம் மாதிரி
செய்து காட்டிக்கொண்டிருந்தார்கள்
விருப்பத்தின்
நிதானத்தை

கொடுந்தீப் பரவும் ஓநாய்களின் கண்கள்
குறித்த சலனம் துளியுமின்றி

நதி அழுத
மலை அறியும்
அன்பின் ருசி

ஆமென்

No comments: