Thursday, July 12, 2012

பிரிவின் மொழி



பார்வையிலிருந்து உடைந்து விழும்
அக்கண்களை அள்ளிக்கொண்டு

மௌனப் பெருங்கிணற்றின்
மனச்சுவர் பற்றி மேலெழும்பும் வார்த்தைகள்
வாதையோடு திரும்புகின்றன

நன்றி உயிரோசை





No comments: