Thursday, July 12, 2012

***






தூக்கத்தில் விழிகள் உதிர்ந்த
விடியல் வேண்டுமெனக்கு
எல்லா போதையும் தீருமொருநாள்
காத்திருத்தல்தான்
எத்தனை வலிக்கிறது

No comments: