Saturday, July 21, 2012

***



உன் அன்பின் இசை
மௌனத்தின் எல்லாப் பக்கங்களிலிருந்தும்
வேட்கையின் நிறம் கொய்யும் மழை
பெரும் நிலம் பெறும் தானே

No comments: