Tuesday, July 3, 2012

வாக்குமூலம்




கருணையற்ற வருகையை
குற்ற முகத்திற்கு ஒப்புக்கொடுக்கத் தயாராகும் முன்

ஒரு நூற்றாண்டுக் கிழமைகள்
சாய்ந்திருக்கிறது
தன்னோடும்
தன் அறுந்த நிலத்தோடும்

நன்றி உயிரோசை

No comments: