Friday, July 6, 2012

***



மின்சாரம் தாக்கி மரித்த காக்கையோடு
பேசிக்கொண்டிருக்கும் இவ்வேளையில்
என்னைக் கடந்து செல்கின்றனர்
நான்கைந்து மனிதர்கள்
முனகியபடி
சிரித்தபடி
நகர்ந்தபடி

No comments: