Monday, July 2, 2012

உயிரோடு வாழ்தல்!



இந்நீளவானம்
ஒரு துண்டு நிலவு
ஆகையில்,
வெட்கமெனும் உயிர் நதியாய்
துளிர்க்கிறது சுனை!

நன்றி வல்லினம்.காம்

No comments: