Friday, July 20, 2012

***






எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்வை நகர்த்திப் போகும்
உந்தன் மனதை இவ்வளுவு வன்மத்தோடு உண்கிறேன்
நீயோ ஒரு துளி கண்ணீரும்
சேர்ந்தவாறே ஒரு சிறு புன்னகையும் பிரசவித்துவிட்டு
என்னைக் கொல்லாமல் கொல்கிறாய்

No comments: