Wednesday, May 8, 2013

நான் ஒன்றும் செய்ய முடியாது அதற்கு




அவ்வளவு தான் கவிதை

மழை பலமாகப் பெய்கிறது
என் மனைவி நோய்மையின் கடைசித் தன்மையில்
புலம்புகிறாள்; அழைத்துப் போ...
மிகச்சரியான நொடியில் "நீ"
யென்னை அழைக்கிறாய்

அமைதி

உங்கள் வேலையை நீங்கள் பார்க்கவும்.

No comments: