Wednesday, May 8, 2013

ஆராதனா எனும் பேய் 47




இரண்டாயிரம் யுகமாக என்னைக் காக்கவைத்து
"Toooo..busy..gudmng.nice day."
சொல்லிய ஆராதனாவுக்கு
இறந்த பிறகு
நானனுப்பிய
முத்தக்கடல்
இப்பொழுது உங்கள் கைகளில்

ரகசியம்
வேறு யாருக்கும் இதனைப் பகிர வேண்டாம்

No comments: