Tuesday, April 30, 2013

மதிய கூடாரம்




துயரநதி ஒழிந்து
வெளிச்சக்கடல் தண்ணீர்
படரும்
இம்மதியக்கூடாரம்
என்ன செய்யும்
இனி 

உமக்குச் சிரிக்கத்தான் தோன்றுகிறது
இல்லையா
எம்பெருமாளே?