Saturday, April 27, 2013

பெய்ன்




குற்றத்தின் வித விதமான
நறுமணம்
நம்மால் தானா வீசப்படுகிறது?

சரி
நீ
உணவு உண்டாயா?

காத்திருக்கிறேன் எதற்காகவோ!

இதைவிட வேறென்ன எதிர்பார்க்கிறாய்

ஆமா
முட்டாள்தான் நான் (முக்கியம்)
நீயும் (கடந்து போக )

இங்கு
கருணைக்கு
இடமே இல்லை நண்பா




No comments: