Monday, April 29, 2013

முதல் அலை




இன்று
அதன் முதல் அலையை
தவழ விட்டது
அம்மா என்ற அழுகுரலோடு

என் மீது தலை குத்தி
கால் நீட்டி உறங்கிய கடலொன்று

No comments: