Saturday, February 16, 2013

ஆக




சிறு தொட்டிச்செடியில்
ஒழிந்து கொண்டிருந்தது
எனக்கான ஈரம்

ஒரு பெரும் பூந்தோட்டமே
நிறுவ
முயன்று கொண்டிருக்கிறாய்
நீ

நன்றி வல்லினம்


No comments: