Sunday, February 3, 2013

ஆராதனா எனும் பேய் 33




யாருமற்ற எனக்கு எங்கிருந்தப்பா வந்தாய் மக்கா?

கேள்விகள் எப்பொழுதுமே..
சுலபம்.

நன்றி

பிறகு; ம்..

முத்தங்களை முத்தங்கள் என்று சொல்வதைவிட
வாழ்வின்
விரல்களென்று...

பொருந்தாதோ??

நம்பிக்கையின் கால்களென்று
ஆமா தானே?

எல்லோருக்கும் அன்பு
உனக்குக் காதல்


No comments: