Tuesday, May 15, 2012

எனக்கும் அந்த ஓர் இரவு..!



மேலும்
எனது இந்த தற்கொலை முடிவுக்கு
யாரும் காரணமல்ல?
என்று முடிந்திருந்த
கவிதைக்கு
தலைப்பு இடப்படாமல் இருந்தது
சற்று ஆச்சர்யத்தையும், பின்
சிறிது அதிர்ச்சியையும்
சிறிது குழப்பத்தையும் 
சிறிது அச்சத்தையும்
தருவதாக நீண்டது
எனக்கும் அந்த ஓர் இரவு..! 

No comments: