Tuesday, May 15, 2012

ஞாபக தீ






இந்த நொடியை அனாயாசமாய்
கடந்து கொண்டிருக்கிறது
யாரோ ஒருவனின்
தற்கொலை முடிவின் விளைவறியாத
வாதைக்காற்று

வேறென்ன சொல்ல
உனது நினைவுகளோடு கோபப்படும்
அவனிடம்! 

நன்றி உயிரோசை


No comments: