Monday, May 21, 2012

தியதி எதற்கு







நானும் அங்குதான் இருந்தேன்
மெழுகுவர்த்திக்குப் பதில்
முத்துக்குமார்களின் கைகளோடு
கடலைப் பார்த்த வண்ணம்

No comments: