Saturday, May 26, 2012

சொல்







புத்தரும் சித்தரும் துயில் களைந்து
ஓடிய வழியில் தான்
நாய் குரைக்கிறது
பூனையின் கண்களை உறக்கம் சூழ்கிறது

நீங்கள் ஆசையை
துறப்பதும்
கவ்வுவதும்
பற்றி வலியுறுத்த
நான் யார்? 

No comments: