Sunday, September 15, 2013

ஆராதனா எனும் பேய் 53




என்னுடைய தற்கொலைக்குப் பிறகு
இவனது கடைசி ஆசை என்னவாக இருந்திருக்கும்
என்று யாராவது சிந்தித்திருந்தால்
ஆராதனாவின் புன்னகையில்
ஒரு வெளிச்சம் உதிரும் பாருங்களேன்

ஆசையாக இருக்கிறது.

1 comment:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வலைச்சரம் மூலம் தங்களின் வலைப்பூவினைப் பற்றி அறிந்தேன். வாழ்த்துக்கள்.