Sunday, July 14, 2013

***



என் எல்லா ஞாபகங்களிலும்
நிரம்ப நிரம்பத் துளிர்க்கும்
ஒற்றை ரோஜா நீ

சாஸ்தாங்கமாய் கும்பிட்டவாக்கில்
பெருமூச்செறிந்து
கேவலோடு மன்றாடுகிறேன்

உன் ஒரேஒரு சிறுஅசைவை தா

No comments: