Friday, December 28, 2012

***




மிதித்து உடைந்த
இருள் பொங்கிய வெளி
மிதந்து அலையும் இப்பகல்..

எல்லாமும் பெருகிய முத்தத்தின்
முதல் மௌனத்தில்

தண்டவாள இரட்டை இணைகிறது

நீ நீயுமல்ல
நான் நானுமல்ல
ஆமென்

No comments: