Saturday, December 22, 2012

ஆராதனா எனும் பேய் 25




கனவு நதியொன்று ன் ஜாமத்தை
பூத்துக்கொண்டிருக்கிறது

அல்லது

ஆள் விழுங்கும் கடலொன்றின் 
மீத நிலா 
நெய்கிறது மரணித்திராத என் இரவை


No comments: