Monday, September 10, 2012

***



சைரன் ஒலி வாசித்துக் கொண்டிருக்கிறது இரவை
எந்த நேரத்திலும்
கானலாகத் தீரலாம்
கம்பி வேலியும் மந்தையும்..

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

வேதனை தரும் சம்பவங்கள்...