Wednesday, September 12, 2012

ஆராதனா எனும் பேய் 15






சாபங்களால் ஆனதாகயிருந்த என்னுலகம் நுழைந்தாய்
ஆராதனாவாக மாறிய உலகத்தில்
பலநூறு ரோஜாக்கள் தினமும் பூக்கச்செய்கிறாய்

நீந்திக்கொண்டிருக்கிறேன்
பழக்கப்படாத
ஈரத்தோடு 

No comments: