Monday, September 3, 2012

வெளியேற்றத்திலிருந்து துவங்குகிறது உட்புகுதல்






தயங்கித் தயங்கி கூடுடைத்தல் பற்றி
சிந்தனை செய்து கொண்டிருந்தேன்

நாய்களும் எறும்புகளும்
அடிக்கடி புகுந்து கொள்கிறது
என் கனவு வீட்டிற்குள்
சித்திரக்குறிப்புகளாய்

நன்றி வல்லினம்.காம்


No comments: