Monday, September 3, 2012

பெருந்துயரத்தின் வாடை






கேவலின் கொடுந்தீயில்
உயிரே
ஒருஐஸ் துண்டின் தன்மையில்
மீதகாலம்
மூச்சு முட்டுகிறது
உரையாடலில் வார்த்தைகளில்லை
பெருந்துயரத்தின் வாடை

நன்றி வல்லினம்.காம்


No comments: