Monday, September 3, 2012

ஆமென்






ஒரு நல்ல கவிதைக்கும்
ஒரு மோசமான கவிதைக்கும்
உள்ள வெளியில்
நம்மைக்
கொலையும் தற்கொலையும் செய்கிறேன்
ஆமென்!

நன்றி வல்லினம்.காம்


No comments: