Saturday, August 18, 2012

இருப்பது ஒரு வாழ்வு






கடல் மேல் துள்ளும் கடலை
அலையெனச் சொல்லிச் செல்வதில்
எச்சலனுமும் இல்லையெனக்கு

நமது புணர்வை ஒத்துக் கேட்கும்
நீண்ட மூக்குடைய இரவினிடத்து

நன்றி மலைகள்.காம்


1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல வரிகள்... நன்றி...