Tuesday, August 14, 2012

இருள் வெளி ஒளி






மனம் புரட்டும் பக்கங்களில்
நதி குளித்துக்கொண்டிருந்தது
கடலில்

செய்வன திருந்த செய்யென்பதில்
எல்லாமும் மிளிற

நன்றி உயிரோசை




No comments: