Monday, August 27, 2012

அப்பொழுது




பெருங்கோபத்தில்
சாத்தான் மௌனத்தை இரைந்துவிட்டு
வெளியேறிக்கொண்டிருந்தான்
கடல் குடிக்க

நான் கடவுளாகிய இரவில்
இரவு 
என்னவாக இருந்திருக்கும்

நன்றி உயிரோசை



No comments: