Monday, August 20, 2012

பிரபஞ்சம் நனையும் தீர்த்தக் கரையினிலே







ஞாபகக் காட்டில் பைத்திய மழை வலுக்கும் நேரம்
உனது மௌனக் குடையில்
எனது முத்த விரல்கள்
ரீங்கரிக்கும்
உச்ச ஸ்வாகதத்தில்
பெரும் ஸ்பரிசப் பாடலொன்றை

(தோழி ஆராதனாவுக்கு)

நன்றி உயிரோசை


1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... தொடருங்கள்...

வாழ்த்துக்கள்... நன்றி...