Tuesday, August 21, 2012

அவரவர் சித்திரம் அவரவர்க்கு







உறக்கத்திலிருந்த கனவிலிருந்து
மெல்ல வெளியேறுகிறது
குரங்கு

உங்களை நோக்கி வந்துகொண்டிருக்கிறேன்
நான்

முன்பே
என்னிடத்து வந்து போயிருக்கலாம் நீங்கள்
நீங்களாகவோ
நீங்களல்லாமல் ஆகவோ

நன்றி உயிரோசை


1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமான கவி வரிகள்...
வாழ்த்துக்கள்... நன்றி...