Saturday, March 31, 2012

உன்னைக் கொன்று என்னில் புதைப்பதென்பது..





குளத்தில் இட்டது
ஞாபகக் கூட்டத்தின் கூழாங்கல்லா
அல்லது
நினைவுச் செருகலின் மதம் பிடித்து
குழம்பிச் செத்த
"நானெனும்" சாத்தானையா?

No comments: