Sunday, March 4, 2012

அன்பெனும் ஆதிச் சொல்



தற்சமயம்
சுயமாய் மரணித்தலில்
உன்னைப்போல எனக்கும் உடன்பாடில்லை.

அந்த ஒற்றை ரோஜா
இவ்வளவு அழகா!

குருவி கீரீச்சிடும் சுவர்களற்ற மாடியில்
வெட்கம் இதழுக்கா
முத்தத்திற்கா..?!


No comments: