Sunday, March 4, 2012

மறுதலித்தல் நிரம்ப மௌனம்..!



நட்பெனும் மாயக்காட்டில்
ஓநாயின் சப்தமெழுப்பும்
இச்சருகை
காற்றின் ஒவ்வாமைத் தொடுதலிலிருந்து
பிரித்துச் செல்லுதலில்
ஏனுனக்கு இத்தனைத் துயரம்?

No comments: