Tuesday, March 27, 2012

அடுத்த கணம்!




கனவில் தொலைவேன் நானும் என்னுடன் கூடி
அந்நாள்
அழ அழ அழாதே
ஒரு குழந்தையைப் போன்றோ
அல்லது
முகமூடி அணிந்திருக்கும்
ஒரு கோமாளியைப் போன்றோ!


No comments: