Sunday, February 19, 2012

நீ அறிவாயோ?



துளி விசமென நனைக்கிறது
உன் மௌனம் உடைத்த சொற்கள்
என் காதலின் கண்ணாடியை 


பிராயத்தின் நகலென வெறுமென நகர்ந்து
அதனை மறப்பதில்
மிகுந்த தயக்கம்


எனக்கும்
பெருங்கடல் தகர்ந்த இச்சிறு கணத்திற்கும்.  


நன்றி உயிரோசை..  

No comments: