Tuesday, February 14, 2012

நிற்க





கனவின் மீள்வருகையென
உன்னை சித்தரிப்பதென்பது
அதனை எளிதொன்றும் அல்ல.

நினைவின் பழுப்பேறிய மரத்தில் அடைபடாது
இலவம் பஞ்சென பிரிந்து செல்வதிலொன்றும்
அதனை துயர் உயிர்ப்பதில்லை.

காத்திருத்தல்
பிழைத்திருத்தமென!

No comments: